இந்தியாவில் இருக்கும் மூத்த தலைவர் ஹாபிப் மியாம் என்பவர் இன்று தன் 138வது பிறந்த நாளைக் கொண்டாடினார் இவர் ஜய்பூரில் இருக்கிறார் இந்தப் பிற்ந்த நாளுக்கு மத்ய ப்ரதேஷ் உத்தர் பிரதேஷ் மஹாராஷ்ட்ராவிலிருந்து பல பேர்கள் வந்திருந்து பிறந்த நாள் விழவை நடத்திக் கொடுத்தனர். லிம்கா புஸ்தகத்தில் அவர் பெயர் சேர்கப்பட்டுள்ளது,, விழாவிற்கு சர்தார் ஜஸ்பிர் சிங் தலைமைத் தாங்கினார் 139 பலூன்கள்
பறக்க விட்டனர் பட்டாசுகள் வெடிக்க வாண்வேடிக்கையுடன் நன்றாக கண்தெரிந்து அகமகிழ்வாய் கிழவர் கேக் வெட்டினார் எல்லோரும் அவர் வாயிலும் போட்டு ஹாபி birth day song பாடினர்,, எங்கும் குதூகலம்தான் அவர் இன்னும் வாழ விரும்புவதாகவும் எப்போது மேலுகத்திலிருந்து அழைப்பு வருமோ அப்போது பார்க்கலாம் என்று சிரித்தாராம் அவ்ருக்கு 6 மாதம் முன் கீழே விழுந்து கால் முறிந்து பின் பிளாஸ்டர் போட்டதில் நன்கு சேர்ந்து நட்க்க ஆரம்பித்து விட்டார் என்கிறார் அவர்து டாக்டர் ஆர் கே வர்மா ,,,,,,,நாம் 60 வயதிலேயே அலுத்துக் கொள்கிறோமே அவர் பஜ்ஜி ரொட்டி பக்கோடா
என்று எல்லாம் தின்கிறார் இது எப்படி இருக்கு ,,,,?
அன்புடன் விசாலம்
Tuesday, June 26, 2007
138வது பிறந்த நாள்
Posted by
Meerambikai
at
9:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment