இரண்டு வயது பாலக்ன்
தந்தை அரவணைப்பில்
இரு சக்கிர வண்டியில்
மக்ழ்ச்சியின் உச்சியில்
“அதோ பார் பட்டம் !
வால் வைத்த பட்டம்
வண்ண வன்ணப் பட்டம்
பறப்பது அங்கே வட்டம்”
ஆசையுடன் தந்தை சொல்ல
எங்கிருந்தோ வந்த கயிறு ” மாஞ்சா”
குழந்தைக் கழுத்தை அறுக்க
குறுதி பெருகி மனதைக் கீற
யமன் பட்டரூபத்தில்
குழந்தையும் பட்டம் போல்
பறந்து போனானே,,,
குற்றவாளி ஆனான் தந்தை
தத்தளித்தது அவன் சிந்தை ,,,
அன்புடன் விசாலம்
Tuesday, June 26, 2007
பறந்து போனானே
Posted by
Meerambikai
at
9:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment