நிலவையே எப்போதும் கனவுக்கண்ட யெஸ்ஸர் ரஹ்மான் அதிலேயே பவனி வர ஆரம்பித்தான் எல்லோரிடமிருந்து தனிப்பட்ட விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற
ஆர்வம் மிகுந்தது அவனிடம்,,,,, அதன்படி நிலவில் ஒரு நிலம் வாங்கிவிட்டான்
இந்தச் சென்னைவாசி,,,,கணினியிலேயே லூனார் லாண்ட் ரெஜிஸ்ட்ரி ,,,,என்பதைக் கண்டு
பிடித்து $42 க்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறான் ஒருவர் அவனிடம் இதில் போல் பணம் சிலவழிக்கிறாயே நீ போய் அங்கு வீடு கட்டப்போகிறாயா என்று கேட்டாராம்
அதற்கு அவன் புகையிலையில் சிகரெட்டில் மற்றத்தேவையில்லாப் பொருளில் சிலவழிக்கிறோமே ,,அதற்கு இதில் சிலவழிப்பதில் மனம் நிறைகிறது ” என்கிறான்
எப்போதும் நெட்டிலேயெ உட்க்கார்ந்திருக்கும் இவன் இரண்டு வருடங்கள் முன்பு
லூனார் ரெஜிஸ்ட்ரியில் ” நிலவில் நிலம் ஸேல் “ என்று பார்த்தானாம் அதுவும் தவிர sinatras Fly me to the Moon ” என்பதையும் கேட்டு உடனே நிலம் வாங்க முடிவு செய்தான்
அதன் documents papers வந்ததும் வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம் .அவன் மனதள்வில்
இப்போது நிலவிலேயே வலம் வருகிறான் “நான் எப்போதும் கனவிலேயெ மிதப்பேன்
தற்போது நான் நிலவில் வீடுக்கட்டி அங்கு வலம் வருவதைப் பார்க்கிறேன் எனக்குத்
தெரியும் நான் என் வாழ்க்கையில் அங்குப் போக இயலாது என்று ஆனாலும் என் பேரன்
பேத்தி போகக்கூடும் ,,என்கிறார் ,,,,,,,,,,வாருங்கள் நாமும் ,நிலவில் நிலம்
வாங்க்ப்போகலாம்,,,,,,,,,,,,{சென்னை சிடி எக்ஸ்ப்ரெஸில் படித்தது}
அன்புடன் விசாலம்
Tuesday, June 26, 2007
நிலவில் ஒரு நிலம்
Posted by
Meerambikai
at
9:28 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment