Friday, August 31, 2007

மூன்று மார்க்கங்கள்

த்வைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம் ,,,இந்த மூன்று மார்க்கங்களும் கடவுளை அடையும்
வழிகள் தான் ,இம்மூன்றும் அடிப்படையில் ஒன்றுதான் ,இதை சாயிராம் மிகவும் எளிதாக
நமக்குச் சொல்கிறார்
அதாவது கரும்பு ,,த்வைத்துக்கு ஒப்பானது ,,இதிலிருந்து எடுக்கப்படும் சாறுதான்
விசிஷ்டாத்வைதம் ம்

கரும்புச்சாறு சக்கை முழுவதும் நீக்கப்பட்டது , இனிப்பானது ,,ஆனால் சிறிது நேரத்திற்கு
மேல் சேமித்து வைக்க முடியாது ,
சர்க்கரை சேகரித்த கரும்பின் சாற்றைப் பக்குவப்டுத்தி அதில் அமலங்களைச் சேர்த்து
பின் வருவது சர்க்கரை இதை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேர்த்து வைக்கலாம் பலவித பானங்களிலும் உணவுகளிலும் தேவையான அளவு சேர்க்கலாம் iஇதுவே அத்வைத
தத்துவம்
த்வைதம் கரும்பு ,,,விசிஷ்டாத்வைதம் ,,,, சாறு அத்வைதம் சர்க்கரை .......

அன்புடன் விசாலம் ,,,,,

No comments: