அவரவர் கண்ணோட்டத்தில் அவன் ஒரு திருடன்
அவன் மயங்கிக் கிடந்தான் . . குடித்துவிழுந்து கிடந்தான் .
பார்த்தான் ஒரு திருடன் ,
"பாவம் திருடிக்களைத்தானோ?
இரவெல்லாம் திருடினானோ?"
எண்ணம் அங்கு வலுத்தது.
மனமும் அதையே நினைததது .
அங்கிருந்து விலகினான்.
வந்தான் ஒரு வலிப்பு நோய்க்காரன் ,
ஒரு நிமிடம் அங்கு நின்றான்
கண்டு வருந்தினான் .
"ஐயோ!பாவம் ,,வலிப்பு வந்து விழுந்தானோ"
எண்ணம் அங்கு வலுத்தது
மனமும் அதையே உணர்ந்தது .
அடுத்து வந்தார் ஒரு உண்மை சாது.
கண்டார் அவனை அவர் நினைப்பில்
,,"சமாதி நிலையில் இருக்கிறானோ?
தொடுவேன் அவன் பாதம்
"எண்ணம் அங்கே வலுத்தது
அதையே செய்ய வைத்தது
அன்புடன் விசாலம்
Sunday, January 4, 2009
அவரவர் கண்ணோட்டம்
Posted by
Meerambikai
at
9:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment