Sunday, January 4, 2009

தாயின் பூரிப்பு

உன் செவ்விதழில் என் நெஞ்சம் சிலிர்க்கிறது ,.உன்வில்லொத்தப்புருவத்தில் என் மனம் மலர்கிறது .உன் முனகும் மொழியில் ,என் உள்ளம் பூரிக்கிறது உன் ஒப்பனையிலா அழகில் .என் சிந்தைப் பரவசமாகிறது . உன் தாமரைவிழிச் சுழற்சியில் ,என் என் உடல் உன்னை அணைக்கிறது உன் பட்டுப்போன்றக் கரங்களில்என் உள்ளம் பஞ்சு போல் மிருதுவாகிறது உனக்கு பாலூட்டும் வேளையில் .என்னை சுவர்கத்திற்கு அழைத்துச்செல்கிறது ,இந்த இனிமையான வேளையில்என் கணவரின் முகமும் தோன்றுகிறது இரண்டு மூன்றான நிலையில்மனம் இறைவனுக்கு நன்றிச்சொல்கிறது

No comments: