Tuesday, June 26, 2007

பறந்து போனானே

இரண்டு வயது பாலக்ன்
தந்தை அரவணைப்பில்
இரு சக்கிர வண்டியில்
மக்ழ்ச்சியின் உச்சியில்
“அதோ பார் பட்டம் !
வால் வைத்த பட்டம்
வண்ண வன்ணப் பட்டம்
பறப்பது அங்கே வட்டம்”
ஆசையுடன் தந்தை சொல்ல
எங்கிருந்தோ வந்த கயிறு ” மாஞ்சா”
குழந்தைக் கழுத்தை அறுக்க
குறுதி பெருகி மனதைக் கீற
யமன் பட்டரூபத்தில்
குழந்தையும் பட்டம் போல்
பறந்து போனானே,,,
குற்றவாளி ஆனான் தந்தை
தத்தளித்தது அவன் சிந்தை ,,,

அன்புடன் விசாலம்

No comments: