Tuesday, June 26, 2007

பிரும்மசரியம்

பிரும்மசரியம் ,, இதற்கு பொருள் மிக ஆழமாக இருக்கிறது என நினைக்கிறேன் இதில்
சத்தியம் தர்மம் வேதம் முக்கிய பங்கு வகிக்கின்றன வேதத்தில் வருகிறது
“சத்யம் வத ,,,தர்மம் சர ,,ச்வாத்யாயான்மா ப்ரமத:
எப்போதும் உண்மையே பேச வேண்டும் தருமத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும்
வேதத்தைப் பரமாத்மா என்றும் சொல்லலாம் இந்த வேதம்
ஓதுபவன் பிரும்மசாரி அவனது தனமை பிரும்மசரியம்
அது என்னதனமை ?அட்க்கம் மரியாதை பணிவு,
சத்தியம் பின் ஒழுக்கம் மனதிலும் உடலிலும் ,,,,,,,,,இதில் முக்கியமாக நுழையும் வாசல் உபநயனம் அந்தக் க்ர்மா தன்னையே சுத்தப்ப்டுத்தி கொள்ள உதவுகிறது ,,எப்படி ?
ஆம்,, காயத்திரி மந்திரத்தின் சிறப்பே இதுதான் ,மனதை ஒருமைப் படுத்தவும் பல கஷ்டங்களிலிருந்து நம்மைக்
காத்துக் கொள்ள சக்தியும் அளிக்கிறது ,உபந்யனக்
காலத்தில் உப்தேசிக்கும் இந்த மஹா மந்திரம் ஜபிக்க
ஆரம்பித்தவுடனேயே அவன் பிரமசரியத்திற்குள்
நுழைந்து விடுகிறான் இந்த மஹா மந்திரம் எல்லோருக்கும் பொது ,,,,காயத்திரியில் மும்மூர்த்திகளுக்கும் பொதுவான பிரணவம் ஒட்டுமொத்த
வடிவான் ஓம் என்ற பிரணவம் முதலில் வருகிறது அதுதான் பிரும்மாவின் முகங்களிலிருந்து வேதங்கள்
வெளிப்படுவதற்கு முன் வந்தது ,,கீதையும் வேதசாரம் தான் ,இந்த ஜபம் மூன்று வேளையும் ஜபிக்க சுத்த சித்தி
ஏற்படும் சுத்தசித்தி ஏற்பட்டால் பிரம்மசரியத்திற்கு
இடைஞ்சல் வராது பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர்
நான் வேதங்களில் பிரண்வமாக இருக்கிறேன் என்றும்
நான் சந்தஸகளில் காயத்திரியாக இருக்கிறேன் என்றும்
கூறுகிறார் வேதம் எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்
ஆனால் அக்ஷ்ரங்கள் பிழையின்றி சரியான் உச்சரிப்புடன்
சொல்ல வேண்டும் helpever hurt never “என்ற கொள்கையைப்
பிரும்மசாரி கடைப்பிடிக்க வேண்டும் நிதய் கர்மங்களைப்
பிழையின்றி சிரத்தையுடன் கடவுளுக்கு அர்ப்பணித்து பின் செய்யவேண்டும் பிருமசாரிக்கு குருவே பிதா ,,காயத்திரியே
மாதா,,,ஸ்ரீ விவேகானந்தாஜி சொல்வது போல் எந்த இடர் வந்தாலும் அதை வீரத்துடன் போராடி ஜெயிக்க வேண்டும்
வேதம் சொல்லுகிற்து ருதம் ச் ச்வாத்யாயப்ப்ரவசனே ச
சத்யம் ச்வாத்யாயப்பிரவசனேச
தபஸ்ச ஸ்வாத்யாயப்ரவசனே ச
தமஸ்ச ஸ்வாத்யாயப்பிர்வசனே ச்
சமஸ்ச :” “” “ ” “ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அக்னியஸ்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அக்னிஹோத்ரம்ச் “ ‘” ,,,,,,,,,,,,,,,,,,
அதித்யஸ்ச ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மானுஷம்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரஜா ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ப்ரஜனஸ்ச …..,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரஜாதிஸ்ச ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
the practice of what is right and wrong as fixwed by the scrptural rules and own reflection ,,learning and parting vedas self denial elf resistant tranquillity tending the concecrated fires hospitality acomplishing what is favourable to human welfare bringing up a family ,,,,,,,,,etc ,,,,,,
பிரும்மசாரியத்தின் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க பிராணயாமம் மூச்சுப் பயிற்சி தியானம் போன்றவை மிக இன்றியமையாதவைகள்,,சத்ச்ங்க மிகவும் தேவை திசைத்
திரும்பும் வயதானதால் ந்ல்ல நண்பர்களின் சேர்க்கை மிக மிக முக்கியம் ,,,,,,,,,
என்க்கு தெரிந்த அளவு சொன்னென் அன்புடன் விசாலம்
–~–~———~–~—-~————~——-~

No comments: