இன்சொல் ஒரு இனிய சொத்து .
கொடுக்கக் கொடுக்க கொட்டும் முத்து,
முகத்திற்குத் தேவை ஒரு புன்னகை,
வாழ்வின் மகிழ்ச்சி வளரத் தேவை,
இனியச் சொல் நட்பை வளர்க்கும் ,
இன்னாச்சொல் உறவை முறிக்கும்
இனியவன் என்ற நற்பெயர் வாங்கலாம்
அவப்பெயர் கொடுக்கும் வன்சொல் தவிர்க்கலாம்
இன் சொல்லில் உலகம் மயங்கும்
வன் சொல்லில் வரவே தயங்கும்
இனியப்பழம் நம்முன் இருக்க
எட்டிக்காயின் மேல் ஏன் விருப்பம்,,,,
அன்புடன் விசாலம்
Thursday, September 6, 2007
இன்சொல்
Posted by Meerambikai at 10:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment