உயர்திரு பிஸ்மில்லாகான் ! ஆம் ஷெனாய் வாசிப்பதில் மன்னர். அவர் ஷெனாய்க்கே உயிர் ஊட்டினார். ஷெனாய் என்பது ஒரு நாதஸ்வரம் போல் ஒரு சிறிய அளவில் இருக்கும் இதை அதிகமாக
திருமணங்களுக்கு மங்கள வாத்தியமாக வடக்கில் பயன் படுத்துவார்கள். அதைப் பயன் படுத்தி ஹிந்துஸ்தானி க்ளெஸிகல் பல வருடங்கள் அதிலேயே மூழ்கி பின் ஷெனாய் என்றால் அவர்
முகம்தான் நம் முன் நிற்கும் அளவிற்கு பிரபலமானார். உலகம் முழுவதும் அவர் வாசிக்காத நாடு இல்லை. அவர் வாங்காத அவார்டு இல்லை மிகப் பெரிய பாரத ரத்னா அவருக்கு கிடைத்திருக்கிறது,
தமிழ் நாட்டில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் பாரதரத்னா கிடைத்திருக்கிறது அவர் மறைந்த உயர்திரு
ஜி.என்.பாலசுப்பிரமண்யத்தின் நண்பரும் கூட.
பல கர்நாடிக் மேதைகளுடன் ஜுகல்பந்தியும் நடத்தியிருக்கிறார்,
இவர் மங்கள வாத்தியம் இல்லாமல் ஒரு தேசிய தினமும் ஆரம்பிக்காது குடியரசு தினம் துவக்கம் இவர் த்வனியில் தான் ஆரம்பிக்கும்
அவரைப் பார்த்து பேசி ஆசிகள் வாங்கிய நாளை நினைத்துப் பார்க்கிறேன். அதைப் பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன்
சாசா நேஹ்ரு அவர்களின்
இவர் மங்கள வாத்தியம் இல்லாமல் ஒரு தேசிய தினமும் ஆரம்பிக்காது குடியரசு தினம் துவக்கம் இவர் த்வனியில் தான் ஆரம்பிக்கும்
அவரைப் பார்த்து பேசி ஆசிகள் வாங்கிய நாளை நினைத்துப் பார்க்கிறேன். அதைப் பெரிய பாக்கியமாகவும் கருதுகிறேன்
சாசா நேஹ்ரு அவர்களின்
100 வது வருடக் கொண்டாட்டம் ஜவஹர்லால் நேஹ்ரு ஸ்டேடியத்தில்
நடை பெற்றது . உலகமுழுவதும் நேர் ஒலிபரப்பு செய்யப்பட்டது அப்போது அவர் மங்கள வாத்தியத்துடன்தான் ஆரம்பமாகியது அவர் பாடியவுடன் எங்கள் குழு தேச பக்திப்பாடல்கள் பாட அவர் மிகவும் பாராட்டினார்
அப்போது நான் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் போய் ஆசி பெற்றேன்.
அவர் ஒரு சின்னக் குழ்ந்தை போல் பேசுவார் கள்ளமில்லாமல் சிரிப்பார் அன்பைத்தவிர வேறு ஒன்றும் பார்க்கமுடியாது அவர் மால்கோஸ் {நமது ஹிந்தோள்ம் } நான்கு மணி நேரம்கூட களைப்பில்லாமல்
வாசிப்பார். அந்த தேவகானத்தில் நிச்சயமாக கடவுள் இருப்பார், தெரிவார்
இன்று அவர் நம்மிடையே இல்லை ஆகஸ்ட் 20 அன்று மறைந்துவிட்டார். அவர் பெயரில் அவர் ஞாபகார்த்தமாக மியூஸிக் அகேடமி கட்ட உள்ளார்கள் {லக்னோ} அவருடைய த்வனி கால
நடை பெற்றது . உலகமுழுவதும் நேர் ஒலிபரப்பு செய்யப்பட்டது அப்போது அவர் மங்கள வாத்தியத்துடன்தான் ஆரம்பமாகியது அவர் பாடியவுடன் எங்கள் குழு தேச பக்திப்பாடல்கள் பாட அவர் மிகவும் பாராட்டினார்
அப்போது நான் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் போய் ஆசி பெற்றேன்.
அவர் ஒரு சின்னக் குழ்ந்தை போல் பேசுவார் கள்ளமில்லாமல் சிரிப்பார் அன்பைத்தவிர வேறு ஒன்றும் பார்க்கமுடியாது அவர் மால்கோஸ் {நமது ஹிந்தோள்ம் } நான்கு மணி நேரம்கூட களைப்பில்லாமல்
வாசிப்பார். அந்த தேவகானத்தில் நிச்சயமாக கடவுள் இருப்பார், தெரிவார்
இன்று அவர் நம்மிடையே இல்லை ஆகஸ்ட் 20 அன்று மறைந்துவிட்டார். அவர் பெயரில் அவர் ஞாபகார்த்தமாக மியூஸிக் அகேடமி கட்ட உள்ளார்கள் {லக்னோ} அவருடைய த்வனி கால
காலமாக தொடர்ந்து ஒலிக்கும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
No comments:
Post a Comment