Friday, April 6, 2007

தலைவர் திரு காமராஜர்

அக்டோபர்-2,

காந்திஜியின் பிறந்தநாள் அத்துடன் காந்தியவாதத்தைக் கடைப் பிடித்த, மறைந்த திரு.காமராஜரின் நினைவு நாளும் வருகிறது.

அவரை நினைவு கூறுவோம்!


எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழைப்பை நாடினார்,
சோம்பலை நாடார்,
பிற நலம் நாடினார்,
தன்நலம் நோக்கார்,
அன்பை நாடினார்,
வெறுப்பை ஒதுக்கினார்,
தமிழ் நாட்டை நாடினார்,
தன் வீட்டை மறந்தார்,
ஏழ்மையை நேசித்தார்,
கருப்புப் பணத்தை நாடார்,
நாட்டின் நலத்தை நாடினார்,
நம் முன்னாள் முதல்வர்.
காமராஜ் நாடார்.


விசாலம்

No comments: